ரிபப்ளிக் தொலைக்காட்சி சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் பார்க் அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பார்த் தாஸ்குப்தா ஆகியோரின் மீது டிஆர்பி மோசடி வழக்கில் மும்பை காவல்துறை...
அருணாசலப் பிரதேச மாநிலத்தில் உருவாக்கப்பட்டுள்ள கிராமம், தங்கள் நாட்டின் எல்லைக்குள் இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
சீன அரசு, வறுமை ஒழிப்பு கிராமங்கள் என்ற பெயரில் அந்நாடு முழுவதும் கிராமங்களை உருவாக்கி வருகிறது. இதன்படி, சுமார்...
ஜோ பைடன் பெயரை குறிப்பிடாமல் புதிய நிர்வாகத்திற்கு, டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளனர். துணை அதிபராக கமலா ஹாரிஸ்...
மத்திய அரசின் வேளான் சட்டங்களை திரும்பப் பெற கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து 55-வது நாளாக நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் விவசாயிகள் போராட்டத்துக்கு தங்களது ஆதரவுகளை தெரிவித்து...
வட சென்னை என்றாலே கொலை, ரத்தம், பகை என தொடர்ந்து வன்மத்தை பார்வையாளர்கள் மனதில் பதிய வைக்கும் பழக்கம் தமிழ் திரையுலகில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் குருதிக்களம் என்ற தொடர் ஒருபடி...
விமான போக்குவரத்துத் துறையிலும் தனது சாம்ராஜ்யத்தை உருவாக்க, டாடா குழுமம் திட்டமிட்டு வருகிறது.
பல துறைகளில் தடம் பதித்தாலும், டாடா குழுமத்தின் விமான போக்குவரத்துத் துறை பயணம் எளிதில் அமையவில்லை. ஏர் இந்தியாவின் முன்னோடி...
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய சித்ரா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்...
குட்ட பாவடையில் மாலத்தீவிற்கு குட் பை சொன்ன சோனாக்ஷி...!
நடிகைகளின் பேவரிட் ஹாலிடே ஸ்பாட்டாக மாறியுள்ள மாலத்தீவில் தனது இதயத்தின் சிறு பகுதியை விட்டு கிளம்புவதாக நெகிழ்ச்சி பொங்கியுள்ளார் நடிகை சோனாக்ஷி சின்ஹா.
விடுமுறைக் கொண்டாட்டத்தை...
விஷால் - ஆர்யா நடிப்பில் உருவாகும் படத்தின் பெயர் இதுதானா...!
விஷால் - ஆர்யா நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்திற்கு 'எனிமி' எனத் தலைப்பு வைத்துள்ளனர்.
விஜய் தேவரகொண்டாவின் 'நோட்டா' படத்தின் இயக்கத்திற்குப் பிறகு...
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் முதல்நாளும், பாலமேட்டில் இரண்டாவது நாளும், அலங்காநல்லூரில் மூன்றாவது நாளும் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காண...
ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படத்தில் இருந்து முதல் பாடல் ‘தமிழன் என்று சொல்லடா’ செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கிய லக்ஷ்மன் இயக்கத்தில்...
இந்தியாவில் சீன தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் எழுந்து வரும் நிலையில், பிரைம் வாடிக்கையாளர்களுக்கான 48 மணிநேர அமேசான் பிரைம் டே சலுகையில் பெரும்பாலான சீன தயாரிப்பு ஸ்மார்ட்போன்கள், மற்றும் எலக்ட்ரானிக்...
அனுப்பும் முன் வாட்ஸ்அப்பில் காணொலிகளை மியூட் செய்யும் வசதி...!
இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் நிறுவனம், ஒரு புதிய அம்சத்தினை செயல்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, காணொலிகளை பயனர்கள் நண்பர்களுக்கு பகிரும் முன்பு அல்லது...
கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடும் நிலை ஏற்பட்டது. பின் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கி 9 மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் நவம்பர் மாதம் திறக்கப்பட்டது. இரண்டு மாதங்களாக...
கொரோனா பரவல் உலக நாடுகளையே ஒரு உலுக்கு உலுக்கியது. கடந்த 1 வருடங்களாக பலரின் எதிர்பார்ப்பாக இருப்பது கொரோனாவுக்கு தீர்வு எப்போது வரும் என்பதுதான். இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்து பணிகள்...
பிரிட்டனில் 90 வயது மூதாட்டி முதல் நபராக பைஸர்-பயோஎன்டெக் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க பல்வேறு நிறுவனங்கள் போராடி வருகின்றன. கொரோனா தடுப்பூசி எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பும் நாடு எப்போது...
மனிதனின் செரிமான பாதையில் டிரில்லியன் கணக்கான சிறிய பாக்டீரியாக்கள் இருக்கின்றன. இந்த பாக்டீரியாக்களின் முக்கியத்துவம் என்னவென்றால் செரிமானம், உறிஞ்சுதல் மற்றும் கழிவுகளை அகற்றும் செயல்முறைக்கு உதவுவதாகும்
நல்ல பாக்டீரியா என்ற வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்,...
லம்போர்கினி நிறுவனத்தின் அடுத்த படைப்பான புதிய ஹூராகேன் எஸ்டிஓ கார் அறிமுகமாகியுள்ளது.
உலகளவில் பிரபலமான லம்போர்கினி கார் நிறுவனம் தனது புதிய முயற்சியாக ரேஸ் காரின் வடிவத்தையும், வேகத்தையும் கொண்ட லம்போர்கினி ஹூராகேன் எஸ்டிஓ...
வட சென்னை என்றாலே கொலை, ரத்தம், பகை என தொடர்ந்து வன்மத்தை பார்வையாளர்கள் மனதில் பதிய வைக்கும் பழக்கம் தமிழ் திரையுலகில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் குருதிக்களம் என்ற தொடர் ஒருபடி...
சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் உள்ள பழைய வாகனங்கள் மீது பசுமை வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு நகரங்களில் பெரும் பிரச்சனையாக நிலவி வருகிறது. புதிய...
வளர்ச்சிக்கு தேவைப்படும் பத்திரிகையாளர்கள் உங்களை சுற்றி வலம் வரும் கேள்விகளை கேமராவின் முன்பு கேட்கும்போது எதிரிகளா?
தென்மேற்கு பருவக் காற்றில் தொடங்கி மாஸ்டர் வரை விஜய்சேதுபதி தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மெய்சிலிர்க்க வைக்கும் விதமாகவே...
வட சென்னை என்றாலே கொலை, ரத்தம், பகை என தொடர்ந்து வன்மத்தை பார்வையாளர்கள் மனதில் பதிய வைக்கும் பழக்கம் தமிழ் திரையுலகில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் குருதிக்களம் என்ற தொடர் ஒருபடி...
வளர்ச்சிக்கு தேவைப்படும் பத்திரிகையாளர்கள் உங்களை சுற்றி வலம் வரும் கேள்விகளை கேமராவின் முன்பு கேட்கும்போது எதிரிகளா?
தென்மேற்கு பருவக் காற்றில் தொடங்கி மாஸ்டர் வரை விஜய்சேதுபதி தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மெய்சிலிர்க்க வைக்கும் விதமாகவே...
கட்சி தொடங்கி வரும் சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று கூறியிருந்த நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் கட்சியும் இல்லை அரசியலும் இல்லை என உறுதியாக கூறினார்.
இதற்காக ரஜினிகாந்த தெரிவித்த காரணம் குறித்து...
கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடும் நிலை ஏற்பட்டது. பின் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கி 9 மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் நவம்பர் மாதம் திறக்கப்பட்டது. இரண்டு மாதங்களாக...
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய சித்ரா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்...
விமான போக்குவரத்துத் துறையிலும் தனது சாம்ராஜ்யத்தை உருவாக்க, டாடா குழுமம் திட்டமிட்டு வருகிறது.
பல துறைகளில் தடம் பதித்தாலும், டாடா குழுமத்தின் விமான போக்குவரத்துத் துறை பயணம் எளிதில் அமையவில்லை. ஏர் இந்தியாவின் முன்னோடி...
அமெரிக்காவில் எதிரொலித்த இந்திய விவசாயிகள் போராட்டம்: குவியும் ஆதரவுகள்!
இந்தியாவில் வேளான் சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து...
சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்கள், தனி நபர்கள் ஆகியோர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதன் காரணமாக ஆண்டுக்கு கிட்டத்தட்ட 75,000 கோடி ரூபாய் இழப்பை இந்தியா சந்தித்துவருவதாக நடப்பாண்டு வரி தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்...
இந்தியாவில் கரோனா காரணமாக முடங்கியிருந்த வேலைவாய்ப்பு சந்தை மீண்டும் எழுச்சி கண்டுள்ளது லிங்க்டு-இன் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் வேலைவாய்ப்புச் சந்தையின் தற்போதைய நிலவரம் தொடர்பாக முக்கியத் தகவலை லிங்க்டு-இன் நிறுவனம்...
30ஆம் தேதிக்குள் விவசாயிகள் நெல் பயிர் காப்பீடு செய்யலாமே...!
விவசாயிகள் 30ஆம் தேதிக்குள் நெல் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் 2020-21ஆம் ஆண்டு...
Day 8 Bigg Boss Tamil
தேர்தல் இல்லாம தலைவர் பொறுப்பேக்கிறவங்க அதோடு தகுதி தெரியாமா இருப்பாங்க., தலைவர் பொறுப்பு அதிகாரம் இல்ல கடம ராஜ காலம் மாதிரி செங்கோல் பிடிச்சுட்டு இருக்கக்கூடாது என்னடா...
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கே.எல் ராகுலின் அதிரடியான சதத்தால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளது.
நடக்க சீசனுக்கான ஐபிஎல் தொடரில் ( IPL 2020...
ஐபிஎல் தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அமீரகத்தில் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.
அபுதாபியில் நடைபெற்ற நடப்பு சீசனுக்கான ஐபிஎல்...
ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான்...