சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் கோவிட்-19 பரவத் தொடங்கியது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா, அமெரிக்க, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தின. இதனால் சர்வதேசப் பொருளாதரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
தற்போது...
ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளதால், நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி மீண்டும் சகஜ நிலைமைக்குத் திரும்பி உள்ளதாக, இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (ஃபியோ) தலைவர் சரத்குமார்...
இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாத ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் ஏற்றுமதி இறக்குமதி இருப்பினும் இந்தியா கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி...
இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதியில் சாதகமான நிலை தென்படுவதாக மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.
நாட்டின் சா்வதேச வா்த்தகம், ஏற்றுமதி நடவடிக்கைகளின் தற்போதைய நிலவரம் மற்றும் ஏற்றுமதியாளா்கள் சந்தித்து வரும்...
இளைஞர்கள் தொழில் முனைவோராக உருவாவதற்குத் தேவையான திறனை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
சமூக மேம்பாடு மற்றும் பூதான் இயக்கம் என்ற மகாத்மா காந்தியின் தத்துவங்களைப்...
வட சென்னை என்றாலே கொலை, ரத்தம், பகை என தொடர்ந்து வன்மத்தை பார்வையாளர்கள் மனதில் பதிய வைக்கும் பழக்கம் தமிழ் திரையுலகில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் குருதிக்களம் என்ற தொடர் ஒருபடி...
சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் உள்ள பழைய வாகனங்கள் மீது பசுமை வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு நகரங்களில் பெரும் பிரச்சனையாக நிலவி வருகிறது. புதிய...
வளர்ச்சிக்கு தேவைப்படும் பத்திரிகையாளர்கள் உங்களை சுற்றி வலம் வரும் கேள்விகளை கேமராவின் முன்பு கேட்கும்போது எதிரிகளா?
தென்மேற்கு பருவக் காற்றில் தொடங்கி மாஸ்டர் வரை விஜய்சேதுபதி தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மெய்சிலிர்க்க வைக்கும் விதமாகவே...
ரிபப்ளிக் தொலைக்காட்சி சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் பார்க் அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பார்த் தாஸ்குப்தா ஆகியோரின் மீது டிஆர்பி மோசடி வழக்கில் மும்பை காவல்துறை...
கொரோனா தொற்று பரவலைக் கட்டுபடுத்த பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறுகுறு தொழிலில் தொடங்கி பல்வேறு வகை நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரமும் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதை ஈடுகட்ட பிரதமர் மோடி...
மாநில அரசுகளுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி தொகையை வழங்கும் நிலையில் மத்திய அரசு இல்லை என மத்திய நிதி செயலாளர் அஜய் பூஷண் பாண்டே தெரிவித்துள்ளார்.
மாநில அரசுகளின் வரி விதிக்கும் அதிகாரத்தை பறித்தே...
கொரோனாவின் கோரப் பிடியில் உலக நாடுகள் சிக்கி தவிக்கின்றன. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகளில் பல்வேறு கட்ட பொதுமுடக்கங்களும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், கொரோனா தாக்கம் குறைந்ததோ, இல்லையோ பெரும்பாலான நாடுகளின்...
இந்தியா கொரோனா நோய்த் தொற்று காரணமாக பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. இந்த சூழலில் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதமாக ஆத்மநிர்பர் பாரத் அபியான் என்ற திட்டத்தை பிரதமர் மோடி முன் மொழிந்தார். அதாவது...
தொழில்நுட்பம் பொறுத்தவரை மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனா தான் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சீனா பொருட்கள் இல்லாத நாடே இல்லை என்ற அளவிற்கு தனது பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்நிலையில் அண்மையில்...
வட சென்னை என்றாலே கொலை, ரத்தம், பகை என தொடர்ந்து வன்மத்தை பார்வையாளர்கள் மனதில் பதிய வைக்கும் பழக்கம் தமிழ் திரையுலகில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் குருதிக்களம் என்ற தொடர் ஒருபடி...
சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் உள்ள பழைய வாகனங்கள் மீது பசுமை வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு நகரங்களில் பெரும் பிரச்சனையாக நிலவி வருகிறது. புதிய...
வளர்ச்சிக்கு தேவைப்படும் பத்திரிகையாளர்கள் உங்களை சுற்றி வலம் வரும் கேள்விகளை கேமராவின் முன்பு கேட்கும்போது எதிரிகளா?
தென்மேற்கு பருவக் காற்றில் தொடங்கி மாஸ்டர் வரை விஜய்சேதுபதி தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மெய்சிலிர்க்க வைக்கும் விதமாகவே...