காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பல ஆண்டு கனவுத் திட்டமான காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், குன்னத்தூர் ஊராட்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...
கன்னட சினிமாவில் கதாநாயகியாக கலக்கியவர் ஜெயஸ்ரீ ராமைய்யா. இளம் நடிகையான இவர் கன்னட திரைப்படங்களில் நடித்து பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் கன்னட பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்.
பிக்பாஸ் சீசன்...
நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து பிரதமர் கே.பி.சர்மா ஒலி நீக்கப்பட்டுள்ளார்.
நேபாள அரசியலில் அண்மை காலமாகவே சலசலப்பு நிலவி வருகிறது. நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்கும், ஆளும் கட்சியான...
ஈகோ பார்க்காமல் ரஜினியின் சேர்ந்து பணியாற்றுவேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் பரப்புரையில் ஈடுபடத் தொடங்கி விட்டன. அதன்படி,...
சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்கள், தனி நபர்கள் ஆகியோர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதன் காரணமாக ஆண்டுக்கு கிட்டத்தட்ட 75,000 கோடி ரூபாய் இழப்பை இந்தியா சந்தித்துவருவதாக நடப்பாண்டு வரி தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்...
நாடு முழுவதும் உள்ள 1.5 கோடி விவசாயிகளுக்கு, சுமார் 1.35 லட்சம் கோடி ரூபாய் கடன் குறைந்த வட்டியில் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய நிதியமைச்சகம் விவசாயிகளுக்கான சலுகை குறித்து முக்கிய அறிவிப்பு...
இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதியில் சாதகமான நிலை தென்படுவதாக மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.
நாட்டின் சா்வதேச வா்த்தகம், ஏற்றுமதி நடவடிக்கைகளின் தற்போதைய நிலவரம் மற்றும் ஏற்றுமதியாளா்கள் சந்தித்து வரும்...
இளைஞர்கள் தொழில் முனைவோராக உருவாவதற்குத் தேவையான திறனை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
சமூக மேம்பாடு மற்றும் பூதான் இயக்கம் என்ற மகாத்மா காந்தியின் தத்துவங்களைப்...
சீனாவைச் சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனம், இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகளுக்கு தொழில்நுட்ப சாதனங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் அண்மையில் அமெரிக்க மக்களின் தகவல்களை சீனாவிற்கு இந்த...
ஒரு காலத்தில் ஆன்லைன் வர்த்தகம் என்றால் என்ன, அதில் எவ்வாறு வியாபாரம் செய்வது என்று அறியாமல் இருந்து சிறு குறு தொழிலாளர்கள் கூட சூழலுக்கு ஏற்ப மாறி வருகின்றனர். இந்த கொரோனா நோய்த்...
எரிசக்தி முதல் தொலைத்தொடர்பு வரை இந்திய அளவில் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தம் நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட். இந்த நிறுவனத்தின் உரிமையாளரும், தலைமை நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி கடந்த 12...
கொரோனா ஊரடங்கால் அனைத்து துறைகளும் முடங்கி உள்ளன. பொருளாதார சக்கரத்தை சுழல செய்ய மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதில், மத்திய அரசு பிரதான நடவடிக்கையாக கையில்...
காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பல ஆண்டு கனவுத் திட்டமான காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், குன்னத்தூர் ஊராட்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...
கன்னட சினிமாவில் கதாநாயகியாக கலக்கியவர் ஜெயஸ்ரீ ராமைய்யா. இளம் நடிகையான இவர் கன்னட திரைப்படங்களில் நடித்து பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் கன்னட பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்.
பிக்பாஸ் சீசன்...
நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து பிரதமர் கே.பி.சர்மா ஒலி நீக்கப்பட்டுள்ளார்.
நேபாள அரசியலில் அண்மை காலமாகவே சலசலப்பு நிலவி வருகிறது. நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்கும், ஆளும் கட்சியான...