தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற...
தெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்புக்காக நடிகைகளை பலாத்காரம் செய்யும் பழக்கம் இருக்கிறது என்ற புகார்களோடு தமிழகத்துக்குள் நுழைந்த ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் விஷால், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து...
முன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக கூறிவிட்டு செல்கின்றனர். இதனால், ரத்த அழுத்தம்...
பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார்.
சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த...
பிரான்ஸ் நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவிடம் இருந்து அந்நாடு கற்றுக்கொள்ள வேண்டியவை குறித்து இச்செய்தியில் காணலாம்.
அமைதி பூங்காவாக இருந்த பிரான்ஸ் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாத தாக்குதல்கள்...
நாட்டிலேயே சிறந்த முறையில் ஆட்சி செய்யும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2ம் இடத்தை பிடித்துள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த பொது விவகாரங்களுக்கான மையம் என்ற அமைப்பு., ஆட்சி திறன், நிர்வாகம், நிலையான வளர்ச்சி உள்ளிட்ட காரணிகளின்...
சீன உளவுத்துறை, ராணுவத்துடன் தொடர்புள்ள நிறுவனம் ஒன்று இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர் உட்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய புள்ளிகளை உளவு வேலை பார்த்தது தெரியவந்துள்ளது.
ஜென்ஹூவா டேட்டா இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கோ...
இந்தியாவில் 13 குடியரசு தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்தவர் பிரணாப் முகர்ஜி. இவர் கடந்த 9 ஆம் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டு குளியல் அறையில் தவறி...
கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைவரும் அன்றாட தேவைகளை தவிர்த்து, வேறு காரணங்களுக்காக வெளியில் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
இதனால், அலுவலக பயன்பாடு, நெட்பிளிக்ஸ்,...
இந்தியா சீனா எல்லையில் இரு ராணுவத்திற்கும் இடையே கடந்த மாதம் 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீன தரப்பில் 35 பேர்...
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற...
தெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்புக்காக நடிகைகளை பலாத்காரம் செய்யும் பழக்கம் இருக்கிறது என்ற புகார்களோடு தமிழகத்துக்குள் நுழைந்த ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் விஷால், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து...
முன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக கூறிவிட்டு செல்கின்றனர். இதனால், ரத்த அழுத்தம்...