அமெரிக்காவில் எதிரொலித்த இந்திய விவசாயிகள் போராட்டம்: குவியும் ஆதரவுகள்!
இந்தியாவில் வேளான் சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து...
சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்கள், தனி நபர்கள் ஆகியோர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதன் காரணமாக ஆண்டுக்கு கிட்டத்தட்ட 75,000 கோடி ரூபாய் இழப்பை இந்தியா சந்தித்துவருவதாக நடப்பாண்டு வரி தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்...
இந்தியாவில் கரோனா காரணமாக முடங்கியிருந்த வேலைவாய்ப்பு சந்தை மீண்டும் எழுச்சி கண்டுள்ளது லிங்க்டு-இன் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் வேலைவாய்ப்புச் சந்தையின் தற்போதைய நிலவரம் தொடர்பாக முக்கியத் தகவலை லிங்க்டு-இன் நிறுவனம்...
30ஆம் தேதிக்குள் விவசாயிகள் நெல் பயிர் காப்பீடு செய்யலாமே...!
விவசாயிகள் 30ஆம் தேதிக்குள் நெல் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் 2020-21ஆம் ஆண்டு...
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் கோவிட்-19 பரவத் தொடங்கியது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா, அமெரிக்க, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தின. இதனால் சர்வதேசப் பொருளாதரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
தற்போது...
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...
முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.
மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...
தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.
முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...
வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...
நாடு முழுவதும் உள்ள 1.5 கோடி விவசாயிகளுக்கு, சுமார் 1.35 லட்சம் கோடி ரூபாய் கடன் குறைந்த வட்டியில் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய நிதியமைச்சகம் விவசாயிகளுக்கான சலுகை குறித்து முக்கிய அறிவிப்பு...
ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளதால், நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி மீண்டும் சகஜ நிலைமைக்குத் திரும்பி உள்ளதாக, இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (ஃபியோ) தலைவர் சரத்குமார்...
நாற்றங்காலுக்கு 50 சதவீத நிழல்வலை போதுமானது. ஒரு மீட்டர் அகலம் மற்றும் போதுமான நீளமுடைய மேட்டுப் பாத்திகளை அமைக்க வேண்டும். நாற்றுக்களை குழித் தட்டுகளில் வளர்க்க வேண்டும். குழித் தட்டுகளில் நன்கு பதப்படுத்தப்பட்ட...
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனிக்காட்டு ராஜாவாக இருந்த ரெட்மி நிறுவனத்திற்குப் போட்டியாக தொடங்கப்பட்ட நிறுவனம்தான் ரியல்மி. 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரியல்மி நிறுவனம் இரண்டு ஆண்டுகளில் ஒரு அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது.
இந்நிலையில், ரியல்மி...
தீண்தயால் மாற்று திறனாளிகளுக்கான மறுவாழ்வு திட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கான தன்னார்வ நடவடிக்கையை ஊக்குவிக்கும் திட்டம் என்று அழைக்கப்படும் இது 2003இல் தீண்தயால் மாற்று திறனாளிகளுக்கான மறுவாழ்வு திட்டம் என பெயர் மாற்றப்பட்டது.
இத்திட்டத்தின் நோக்கங்கள்:
சம வாய்ப்புகள், சமத்துவம்,...
இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாத ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் ஏற்றுமதி இறக்குமதி இருப்பினும் இந்தியா கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி...
நெல், வாழை, தென்னை போன்ற வேளாண் பயிர்களுடன் சேர்த்து மீன் வளர்ப்பது. விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானத்தைத் தரும்.
நெல் வயலில் மீன் வளர்ப்பு
இந்தியாவில் 6 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிர் செய்யப்பட்டாலும், 0.03%...
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...
முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.
மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...
தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.
முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...